செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

கடவுள் மறுப்பு தத்துவம்


24.5.67ல் தஞ்சாவூர் மாவட்டம்(தற்போது திருவாரூர் 
மாவட்டம்) நன்நிலம் வட்டம், திருமதிக்குன்னம் விடயபுரம் என்ற குக் கிராமத்தில் பூங்குடில் பூங்காவில் நடைபெற்ற பயிற்சி முகாமில் தான் தந்தை பெரியார் ''கடவுள் மறுப்பு'' தத்துவத்தை வெளியிட்டார்.