வியாழன், 8 டிசம்பர், 2022

மலேசிய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியரின் உருவம் பொறித்த அஞ்சல் தலை


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி மலேசிய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையினை, மலேசியா திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்களின் மகன் கே.ஆர்.ஆர்.அன்பழகன் அவர்கள், கழகத் துணைத் தலைவர் கவிஞர் 

கலி.பூங்குன்றன் அவர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 6.12.2022).