#பெரியார்யார்
27-6-1919 அன்று பெரியார் ஈரோடு நகர மன்றத்தில் இயற்றிய இரண்டு முக்கியத் தீர்மானங்கள் 1. #பஞ்சமர் பிள்ளைகளை நகராட்சி பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது. 2. #கொங்கபற தெரு என்பதை வள்ளுவர் தெரு என பெயர் மாற்றம் செய்தல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக