* மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெறவேண்டும். மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இது தான் எனது ஆசை
* இந்த நாட்டில் இருப்பது போல் ஜாதிக் கொடுமை உலகில் வேறு எங்கும் காண முடியாது. காரணம் ஜாதியை அழிய ஒட்டாமல் பாதுகாக்கும் பார்ப்பான் இந்த நாட்டில் மட்டுமே உள்ளான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக