இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்ற பெண்கள் மொத்தம் 73.
அவர்களோடு சிறைக்குச் சென்ற குழந்தைகள் 32.
போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தவர் தந்தை பெரியார்.
இந்த வீர வரலாறு தொடங்குவதற்கு வித்திட்ட நாள் நவம்பர் 13.
#தமிழ்நாட்டுப்_பெண்கள்_மாநாடு
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையேகிய டாக்டர் தருமாம்பாள் அவர்களும், அவரது இரண்டு மருமகள்களும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக