செவ்வாய், 12 நவம்பர், 2024

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்ற பெண்கள்

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்ற பெண்கள் மொத்தம் 73.

அவர்களோடு சிறைக்குச் சென்ற குழந்தைகள் 32.

போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தவர் தந்தை பெரியார்.

இந்த வீர வரலாறு தொடங்குவதற்கு வித்திட்ட நாள் நவம்பர் 13.

#தமிழ்நாட்டுப்_பெண்கள்_மாநாடு
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையேகிய டாக்டர் தருமாம்பாள் அவர்களும், அவரது இரண்டு மருமகள்களும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக