புதன், 15 நவம்பர், 2017

*பணம் நிலைக்காது*

தந்தை பெரியாரின் அறிவுரை*
                   ■■■■■■
💐💐💐💐💐💐💐💐💐💐
*________________________________*

◆ *‘‘பணக்காரத்தன்மை ஒரு சமூகத்துக்குக் கேடானதன்று; அந்த முறை தொல்லையானது, சாந்தியற்றது என்று சொல்லலாம். என்றாலும், அது பணக்காரனுக்கும் தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக் கூடியதும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக் கூடியதுமாகும்.’’*

_(‘குடிஅரசு’, 9.11.1946)_

                 🙈  🙉  🙊

🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக