15.05.1948 - குடிஅரசிலிருந்து...
என்னைப் பொறுத்தவரையில் நான் பெரியார் அவர்களின் தொண்டில், நம் தலை வர் அவர்களின் கட்டளைக்குக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிற தொண் டனாவேன். அதன்படியே தாங்களும், தலைவர் அவர்களின் கட்டளையைச் சிரமேற்கொண்டு பின்பற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
கடைசியாக நான் ஒரு வார்த்தை சொல்ல ஆசைப்படுகிறேன். நம்மை இழிமக்களாகக் கருதுகிறவர்களையும், நம்முடைய சமுதாய இழிவுகளை நீக்கும் நம் தொண்டிற்குத் தடையாயிருப்பவர்களையும் நாம் வெறுக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். வெறுக்கக் கற்றுக் கொண்டால்தான் நாம் நம்முடைய முயற் சியில் வெற்றியடைய முடியும்...
- தூத்துக்குடியில் நடந்த 18ஆம் திராவிடர் கழக மாநாட்டில் ஆற்றிய உரையிலிருந்து
- விடுதலை நாளேடு, 15.6.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக