வியாழன், 2 ஜூலை, 2020

'சூத்திரர்கள் இடம்` என்று தனியாக ஒரு கல்



இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?* 9. பட்டுக்கோட்டை அழகரி, நெடும்பலம் சாமியப்பா போன்றவர்கள் அடக்கம் செய்யப்பட்ட - தஞ்சை நடவாற்றுக் கரையில் உள்ள இடுகாட்டில் 'சூத்திரர்கள் இடம்` என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும் 1954 - இல் *தந்தை பெரியார்* அவர்களின் பெரும் முயற்சியால் அது அகற்றப்பட்டது என்பதும் உங்களுக்கு தெரியுமா?

-  உண்மை இதழ், 16-31. 8. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக