
“அய்யாவைக் கடந்த முப்பது ஆண்டுகளாகக்
கட்டிக் காத்து அவரை நோயின்றிஉடல் நலத்தோடு பாதுகாத்து
வரும் பெருமை அந்த அம்மாவைச் சாரும்”
இவ்வாறு சொல்வதன் காரணத்தையும் அண்ணா கூறுகிறார் இங்கே:
“அய்யா அவர்களுக்கு ஒரு வயிற்று வலி மிகவும் தொடர்ந்து இருந்தது. மணியம்மையாரின் பத்திய உணவு, பாதுகாப்புதான் அய்யாவை அதிலிருந்து விடுவித்தது மட்டுமல்லாது அய்யா அவர்கள் இவ்வளவு ஆற்றல் பெற்று வாழவும் வைத்திருக்கிறது.”
“அய்யா அவர்களிடம் நான் வந்து சேர்ந்தபோது இப்போது எனக்கு எனன் வயதோ அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு – இப்போது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ அதையும்விட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக