சீன தேசத்துச் சன்-யாட்-சன் சென் என்பவரைப்பற்றி நீங்கள் கேட்டிருக்கலாம். அவருடைய குருவான கன்பூசியஸ் என்னும் பேரறிஞருடன், பெரியார் இராமசாமி அவர்களை. ஒப்பிடலாம்.
-சீனப் பேராசிரியர் சி.எஸ்.ஸி. (1939)
இந்தியாவில் - இரண்டாயிரம் வருடத்தில் மகத்தான ஒரு சமுதா யப் புரட்சி தமிழ் நாட்டில்தான் நடந்திருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார்தான் அந்தப் புரட்சியைச் செய்தவர் என்பது அமெரிக்காவிலுள்ள மூத்த பேரா சிரியர்களின் கருத்தாகும்.
- அமெரிக்கப் பேராசிரியர் ஜான்ரைலி
(‘ஆனந்தவிகடன், 16.7.1972)
“Periyar, the prophet of the New Age ;
the socrates of South East Asia ;
Father of the social reform movement;
and arch enemy of ignorance ;
Superstitions, meaningless
customs and ba seless manners.”
- UNESCO 27-6-1970
தந்தை பெரியார் மலர் - 1988
இதழாக்கம்:- நூலகர் கோவிந்தன்
- விடுதலை ஞாயிறு மலர், 28 .9 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக