வியாழன், 22 நவம்பர், 2018

பெரியார் சிந்தனைத் தொகுப்பினை பெரியாரனா ராச்சனா எனும் தலைப்பில் ஒடியா மொழியில் வெளியீடு

ஒடிசா மாநில அரசின் பாடநூல் நிறுவனம் (Odisha State Bureau of Text Book Preparation and Production) பெரியார் சிந்தனைத் தொகுப்பினை பெரியாரனா ராச்சனா எனும் தலைப்பில் ஒடியா மொழியில் பதிப்பித்து ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில்அக்டோபர் 27 ஆம் தேதி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை அழைத்து அவர் மூலம் வெளியிட்டது. ஒடிசா மாநில பகுத்தறிவாளர் சங்கத்தின் தலை வர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு அவர்கள் இந்நூலை மொழி பெயர்த்தார்.

-23.11.2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக