தந்தை பெரியார் அவர்களால் உருவான சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தால் பல்வேறு சமூக சீர்திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள் சில:
* தேவதாசி ஒழிப்புச் சட்டம்
*சுயமரியாதைத் திருமணச்சட்டம்
* வகுப்புவாரி உரிமை இடஒதுக்கீடு சட்டம்
* 69% இடஒதுக்கீடு பாதுகாப்புச் சட்டம்
* அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டம்
* சென்னை ராஜ்யம் - மாநிலத்தின் தமிழ்நாடு பெயர் மாற்றம்
* மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட தமிழ் நாட்டின் தலைநகரம்
'சென்னை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* இருமொழிச் சட்டம்
* தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
* ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கும் சொத்துரிமைச் சட்டம்
* குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்
* பலதார மணம் தடைச் சட்டம்
* உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு
* தமிழ்நாடு அரசுப் பணிகளில் பெண்களுக்கு 1/3 பங்கு இடஒதுக்கீடு
* அருந்ததியர் உள் ஒதுக்கீடு
* சிறுபான்மையினர் - இஸ்லாமியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு.
* மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு
- விடுதலை ஞாயிறு மலர்,31.8.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக